Login

Lost your password?
Don't have an account? Sign Up

14-08-2022 சீமான் கோரிக்கை முழக்கம் | குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் சென்னை

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click here to Add Your Business

Author:

19 comments

  1. Ajai Ajai

    தேவேந்திரகுலவேளாளர் மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்?

  2. Vadi Velan

    அண்ணா! அப்படியே “மின்னணு வாக்குப்பதிவு” தவிர்த்து, “வாக்கு சீட்டு முறை” வாக்குப்பதிவு வருமாறு வேண்டுகிறேன் !

  3. Jaya Raman

    போதை இல்லாத தமிழகம் திட்டத்தை துவக்கி வைத்தார் தமிழக முதல்வர். ஆனால் டாஸ்மாக் மது போதை இல்லை என விற்பனை செய்கிறார். எப்பவுமே முன்னுக்குப் பின் முரணாக பேசுவது அவர் திறமை??????
    டாஸ்மாக் கடையில் விற்பது என்ன தேவாமிர்தமா? ஜோக்கர் ஸ்டாலின்.

  4. ALAGARSAMY ALAGARSAMY

    தமிழக மக்கள், குறிப்பாக கிராம மக்கள் இன்றைய சூழலில் பெரிதும் மொழிப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு செய்வதறியாது திணறிக்கொண்டு வருகின்றனர். காரணம் கடந்த இரண்டு .மூன்று வருடங்களாக தமிழ்நாடு முழுவதும் உள்ள வங்கிப் பணிகளில் வேற்று மொழிக்காரர்களை பெருமளவு நியமித்துள்ளது நமது ஒன்றிய அரசு. அவர்களால் நமது மக்கள் என்ன சொல்கிறார் என்பதை க்கூட புரிந்து கொள்ள இயலாத நிலையில் பணி புரிந்து வருகின்றனர். இதனால் மக்களுக்கு தினசரி பிரச்சனை. ATM இயந்திரத்தில் கூட தமிழ் மொழி இல்லை. இதற்கு நாம் தமிழர் கட்சி தான் முன்னெடுத்து வழி காண வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*